வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் பிபின் சந்திரபாலும் ஒருவர்......
வந்தே மாதரம் இதழைத் தோற்றுவித்தவர்களில் பிபின் சந்திரபாலும் ஒருவர்......
1947ல் நிகழ்ந்த தேசப் பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே வாழ்ந்தவர்......
விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யா-வை புதனன்று (ஜூன் 12) குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தித்து பேசினார். மூத்த தலைவர் கே.வரதராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் உள்ளனர்.